தமிழக மின்சார வாரியத் துறையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 38 பேரை அதிகாரிகளாக நியமித்துள்ளதைக் கண்டித்து கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்
தமிழக மின்சார வாரியத் துறையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 38 பேரை அதிகாரிகளாக நியமித்துள்ளதைக் கண்டித்து கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்